Aatrale | ஆற்றலே
Aatrale | ஆற்றலே
உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
என்னில் உம்மை ஊற்றி விட்டீர் – அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
எனக்காக தகர்த்து விட்டீர்- நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் -எதிரியின் சதிகளை
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே
கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே




