Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
என்றென்றும்வந்தடையும்கன்மலையம்இயேசுவே

சரணங்கள்

என்றென்றும்வந்தடையும்கன்மலையம்இயேசுவே
எந்தனின்தாகம்தீர்க்கும்கன்மலையம்இயேசவே
ஒளிமயமான எதிர்காலம்ஒன்றை நாடியே
உலகெல்லாம்அலைந்தலைந்து தேடியும்நான்காண்கிலேன்

பல்லவி
கர்த்தரின்நாமமே பலமான துருகமே
நான்அங்கே ஓடியே சுகமாகத்தங்குவேன்
கர்த்தரின்செட்டையின்கீழ்அடைக்கலம்வந்ததால்
நிறைவான ஆறுதல்பலனும்அடைவேனே

கர்த்தரின்காருண்யம்அதெத்தனை பெரியதே
கர்த்தரின்செளந்தரியம்அதெத்தனை பெரியதே
என்கண்கள்இராஜாவை மகிமையோடு காணுமே
தூரத்தில்உள்ள தேசமாம்சீயோனைக்காணுமேகர்த்தரின்