என்னை காக்கும் கர்த்தர் | Ennai kaakkum karthar
என்னை காக்கும் கர்த்தர் | Ennai kaakkum karthar
அவரே என் அரணான துணை
என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்
முன் செல்லுவேன் - நான்
முன் செல்லுவேன்.
என் கன்மலை, என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணான துணை - என்
இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்
அவர்மேல் நானும் கட்டப்படுவேன்
அவருக்குள் என்றும் நடந்திடுவேன்
எனக்கெதிராய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2
என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்
நாவையும் குற்றப்படுத்திடுவார் 2




